விளாவட்டவானில் சிரமதான நிகழ்வு தவிசாளர் செ.சண்முகராஜாவும் கலந்து கொண்டார்



(S.t)

மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில்
 ராஜா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் விளாவட்டவான் சமுகமட்ட அமைப்புகளும் மண்முனை மேற்கு பிரதேச சபையினரும் இணைந்து இன்றய தினம் (28/04/2018) மாபெரும் சிரமதானம் ஒன்றினை செய்திருந்தார்கள்

இந்த சிரமதானத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,
வவுணதீவு பொலீஸ் உத்தியோகத்தர்  , கிராம இளைஞர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொன்டனர்.