தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்,
இலங்கையிலுள்ள அனைத்து இளைஞர் யவுதிகளும் பொதுவாக இந்தப் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுவதுடன் சகல இன மக்களிடையேயும் ஒற்றுமை, நல்லிணக்கம், பரஸ்பரம் மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் புத்தாண்டாக அமையட்டும்.
சகல இனத்தவரிடையிலும் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு புரையோடியிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகள், இன்னல்கள் நீங்கி தலை நிமிர்ந்து வாழ பிறக்கும் புத்தாண்டு வழிகோழ வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதுடன் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்." என
மனோகரன் சுரேஸ்காந்தன்
(கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் அமைச்சர்
இலங்கை இளைஞர் பாராளுமன்றம்.) விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துசெய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து இளைஞர் யவுதிகளும் பொதுவாக இந்தப் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுவதுடன் சகல இன மக்களிடையேயும் ஒற்றுமை, நல்லிணக்கம், பரஸ்பரம் மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் புத்தாண்டாக அமையட்டும்.
சகல இனத்தவரிடையிலும் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு புரையோடியிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகள், இன்னல்கள் நீங்கி தலை நிமிர்ந்து வாழ பிறக்கும் புத்தாண்டு வழிகோழ வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதுடன் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்." என
மனோகரன் சுரேஸ்காந்தன்
(கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் அமைச்சர்
இலங்கை இளைஞர் பாராளுமன்றம்.) விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துசெய்தியில் குறிப்பிட்டுள்ளார்.