விளம்பிவருடம் எம்மக்களின் நிறைவான வாழ்வுக்கு வழிகாட்டவேண்டும்.





எதிர்பார்ப்புக்களோடு  மலரும் புதியவருடமான விளம்பி வருடம் எம் மக்களின் நிறைவான வாழ்வுக்கும், வளமான எதிர்காலத்திற்கும் வழிகோலும்ஆண்டாக அமையவேண்டும் , அதற்க்காக பிரார்த்திப்பதாகவும்  முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவரும், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மாணிக்கப்போடி சசிகுமார் அவர்கள் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.