பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தால் ஆலய வளாகம் சிரமதானம்.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர்கழக உறுப்பினர்களால் பாவற்கொடிச்சேனை ஸ்ரீ மாரியம்மன் ஆலய வளாகம் சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யப்பட்டது.
"நமது சூழலை நாம் பாதுகாப்போம் , நேசிப்போம் "எனும் தெனிப்பொருளில் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிரதான நிகழ்வில் இளைஞர் கழக நிருவாகிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர்கழக உறுப்பினர்களால் பாவற்கொடிச்சேனை ஸ்ரீ மாரியம்மன் ஆலய வளாகம் சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யப்பட்டது.
"நமது சூழலை நாம் பாதுகாப்போம் , நேசிப்போம் "எனும் தெனிப்பொருளில் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிரதான நிகழ்வில் இளைஞர் கழக நிருவாகிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.