செங்கலடியில் விழா மண்டபம் திறந்து வைப்பு.

செங்கலடியில் விழா மண்டபம் திறந்து வைப்பு.

ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதிய (செளபாக்கியா) விழா மண்டம் கோலாகமான முறையில் திறந்து வைக்கப்பட்டது.

25.02.2017 ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு க.சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண முன்னால் விவசாய கூட்டுறவு அமைச்சர் கி.துரைராசசிங்கம் ஆகியோர்  அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.