(லியோன்)
பகவத் கீதை என்றவுடன் எனக்குத் தெரியும் என்பவர்களே ஏராளமானோர் ஆனால்
அதை வைத்திருப்பவர்கள் சிலரே அந்த சிலரிலும் அதைப் படிப்பவர்கள் மிகச் சிலரே
அவர்களிலும் அதைப் புரிந்து கொண்டுவர்கள் வெகு சிலரே அதைப் பின்பற்றுவோரோ மிகவும்
அரியது .
என் இந்த நிலை மக்களிடையே நிரம்பியுள்ள சந்தேகங்களும் அறியாமையுமே
இந்நிலைக்கு காரணம் சந்தேகப்படுபவர்களுக்கு இவ்வுலகும் இல்லை ,மறு உலகும் இல்லை
என்பதே கீதையின் வாக்கு .
பகவத் கீதை பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள ஒவ்வொரு பூரணை தோறும் மாலை
4 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டக்களப்பு
மகாஜன கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது .
( அனுமதி இலவசம் தொடர்புக்கு 076 575 3231, 075 528 23 672 )