(சசி துறையூர்) உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம் .
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக மாநடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த இரத்ததான நிகழ்வில் இளைஞர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள், பொலிஸ் மற்றும் படைவீரர்கள் என ஏராளமான கொடையாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக மாநடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த இரத்ததான நிகழ்வில் இளைஞர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள், பொலிஸ் மற்றும் படைவீரர்கள் என ஏராளமான கொடையாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.