மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் லொறி ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகயிள்ளது.

(சசி துறையூர்ம) ட்டக்களப்பு திருகோணமலை வீதியில் லொறி ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகயிள்ளது.

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இறால்குழி பாலத்திற்கு அருகில் மண்ஏற்றிச்சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் முன்பக்க சக்கரங்கள் இருவேறாக பிரிந்து சில மீற்றர் தூரத்திற்கு தூக்கிவீசப்பட்டுள்ளது.