தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா மட்டக்களப்பில்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மற்றும் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய பொங்கல் விழா 16.01.2018 செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் மிக விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்க்காக நாட்டின் பலபாகங்களிலிருந்தும் இனமத மொழி பேதமின்றி வருகை தந்த 600க்கு மேற்பட்ட
இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளால் கோலாகலமான முறையில் வரவேற்கப்பட்டு , விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
ஆரம்ப நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம், பிரதம அதிதிகளாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மற்றும் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய பொங்கல் விழா 16.01.2018 செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் மிக விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்க்காக நாட்டின் பலபாகங்களிலிருந்தும் இனமத மொழி பேதமின்றி வருகை தந்த 600க்கு மேற்பட்ட
இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளால் கோலாகலமான முறையில் வரவேற்கப்பட்டு , விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
ஆரம்ப நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம், பிரதம அதிதிகளாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.