(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா
சுதந்திர கட்சியின் அமைப்பாளராக செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த இரத்தினசிங்கம்
லலீந்திரன் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றார் .
இது தொடர்பாக இவர் கருத்து
தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமனம்
வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் .
இவருக்கு கிடைத்துள்ள இந்த
நியமனத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு
பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார் .