(லியோன்)
புதிய ஆணையாளரை வரவேற்கும்
நிகழ்வும் , ஆணையாளரின் கடமைகளை
பொறுப்பேற்கும் நிகழ்வும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின்
மாகாணப் பணிப்பாளாராக கடமையாற்றிய என் மணிவண்ணன் தற்போது இடம்மாற்றம் பெற்று மட்டக்களlப்பு
மாநகர சபைக்கு ஆணையாளராக வருகை தந்துள்ளார் .
இவர் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்புக்களை நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
இவர் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்புக்களை நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் , மாநகர
சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள்
கலந்துகொண்டனர்