மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக வை.யசோதரன் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக வை.யசோதரன் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். 

மாவட்ட அமைப்பாளர்களுக்கான நியமம் வழங்கும் நிகழ்வானது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வை.யசோதரனிற்கான நியமண கடிதத்தினை ஜனாதிபதியின் கரங்களினால் வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.