மூன்று ஆண்டு பரிபாலன பொறுப்புக்களை கையேற்கும் நிகழ்வு

(லியோன்)

கிழக்கிலங்கையில் பிரசித்திப்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மூன்று ஆண்டு பரிபாலன பொறுப்புக்களை  கையேற்கும் நிகழ்வு நடைபெற்றது


மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் (26) இன்று திங்கள்கிழமை காலை நடைபெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து ஆலய பரிபாலனத்திற்காக  குருகுல மற்றும் வேளாளர்குல  வம்சங்களிலிருந்து  வண்ணக்கர்கள்  மற்றும் உதவி வண்ணக்கர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள்  ஆலய பொறுப்புக்களை  கையேற்கும் நிகழ்வு நடைபெற்றது  .

இந்நிகழ்வில் ஆலய வண்ணக்கர்கள் ,ஆலய நிர்வாக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்