(லியோன்)
மட்டக்களப்பு எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப்
பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
.
மட்டக்களப்பு எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப்
பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர் வரும் 30 ஆம் திகதி தீர்த்தோற்சவதுடன் நிறைவுபெறவுள்ளது
அதிகாலை ஆரம்பமான பூர்வாங்க கிரிகைகளை தொடர்ந்து விசேட யாக பூசைகளை இடம்பெற்று . தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக
கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய
விநாயகருக்கு அபிஷேகம்
செய்யப்பட்டது
ஆலய கொடியேற்ற உற்சவ விசேட அபிஷேக பூசைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரியை பூசணம் சிவஸ்ரீ
.சி .செல்வராசக்குருக்கள் தலைமையில் இடம்பெற்று ( 24) நண்பகல் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது
இந்த உற்சவத்தில்
பெருவிழா நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.