முன்னோடி பரீட்சையும் இலவச கல்விக் கருத்தரங்கும்.



பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கோட்டக்கல்விப் பிரிவில் 5ம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சை-2017 மாணவர்களுக்காக கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் முன்னோடிப் பரீட்சையும் இலவசக்கல்விக் கருத்தரங்கும் எதிர்வரும் 27.05.2017 அன்று மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலயம், துன்பங்கேணி கண்ணகி வித்தியாலயம்,மண்டூர் பநீராம கிருஷ்ண வித்தியாலயம்,மண்டூர்13 விக்னேஸ்வரா வித்தியாலயம் ,பாலையடி வட்டை 37 நவகிரி வித்தியாலயம்,காக்காச்சி வட்டை விஷ்ணு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மு.ப 8.00மணி -பி.ப 1.30 வரை இடம்பெறும்.போரதீவுப் பற்று பிரதேசத்தில் தரம் 5 கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.