மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அபிவிருத்தி ஆலோசக செயற்குழு அதிகார சபைக்கான நிருவாகம் இன்று 15.02.2017 புதன் கிழமை பி.ப 02.30 மணியளவில் தெரிவு செய்யப்பட்டது.
பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செல்வன் கணேசமூர்த்தி சசீந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையிலே இக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் தலைவராக உதவிப் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு அவர்களும், செயலாளராக க.சசீந்திரன் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அவர்களும், உப தலைவராக ரி.சசிகரன் அபிவிருத்தி உத்தியோகஷ்தர் அவர்களும், தெரிவு செய்யப்பட்டனர்.
அதே போன்று செயற் குழு அங்கத்தவர்களாக இ.ரங்கேஸ்வரன், எஸ்.சுசி, ரி.தயாநிதி, க.கணேசலிங்கம், மு.அருணன் ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செல்வன் கணேசமூர்த்தி சசீந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையிலே இக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் தலைவராக உதவிப் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு அவர்களும், செயலாளராக க.சசீந்திரன் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அவர்களும், உப தலைவராக ரி.சசிகரன் அபிவிருத்தி உத்தியோகஷ்தர் அவர்களும், தெரிவு செய்யப்பட்டனர்.
அதே போன்று செயற் குழு அங்கத்தவர்களாக இ.ரங்கேஸ்வரன், எஸ்.சுசி, ரி.தயாநிதி, க.கணேசலிங்கம், மு.அருணன் ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.