(சசி துறையூர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரதேச இளைஞர் முகாமின் இரண்டாம் நாள் மாலைப் பொழுதில் முதலைக்குடா மகாவித்தியாலய பாடாசாலையில் இடம் பெற்ற தீப்பாசறை நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கலந்து சிறப்பித்தார்.
மேலும் அதிதிகளாக முதலைக்குடா மாகா வித்தியாலய பாடசாலை அதிபர் திரு அகிலேஸ்வரன், தாந்தாமலை கிராம கிராம சேவகர் ய.சயந்தன், கச்சக்கொடி கிராம கிராம சேவகர் சி.ஜீவிதன், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் செல்வன் த.விமல்ராஜ் , ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரதேச இளைஞர் முகாமின் இரண்டாம் நாள் மாலைப் பொழுதில் முதலைக்குடா மகாவித்தியாலய பாடாசாலையில் இடம் பெற்ற தீப்பாசறை நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கலந்து சிறப்பித்தார்.
மேலும் அதிதிகளாக முதலைக்குடா மாகா வித்தியாலய பாடசாலை அதிபர் திரு அகிலேஸ்வரன், தாந்தாமலை கிராம கிராம சேவகர் ய.சயந்தன், கச்சக்கொடி கிராம கிராம சேவகர் சி.ஜீவிதன், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் செல்வன் த.விமல்ராஜ் , ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.