மட்டக்களப்பின் பிரபல்யமான ஆலயங்களில் ஒன்றான புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் கோயிலின் இராஜ கோபுர நிதி திரட்டுகின்றோம் என்று கூறி மக்களிடம் பலவந்தமாக
பணத்தினை அறவிடும் கும்பல் பல இடங்களில் மக்களை ஏமாற்றி வருவது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஆலய நிர்வாகசபையினர் விடுத்துள்ள அறிக்கையில்,
எமது நிர்வாக சபைக்கு அறிய கிடைத்துள்ளது, இது தொடர்பாக ஆலய நிர்வாகம் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரியுள்ளது.
எமது ஆலயத்தின் பெயரை கூறிக்கொண்டு யாரேனும் வந்தால் எமது ஆலய நிர்வாக சபையின் செயலாளரை 0771109897 இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் மேலும், எமது ஆலயத்திற்கு நிதியுதவி செய்ய விரும்பும் அடியார்கள் நேரடியாக எமது நிருவாக சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- நிர்வாகம்-
0652225359
பணத்தினை அறவிடும் கும்பல் பல இடங்களில் மக்களை ஏமாற்றி வருவது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஆலய நிர்வாகசபையினர் விடுத்துள்ள அறிக்கையில்,
எமது நிர்வாக சபைக்கு அறிய கிடைத்துள்ளது, இது தொடர்பாக ஆலய நிர்வாகம் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரியுள்ளது.
எமது ஆலயத்தின் பெயரை கூறிக்கொண்டு யாரேனும் வந்தால் எமது ஆலய நிர்வாக சபையின் செயலாளரை 0771109897 இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் மேலும், எமது ஆலயத்திற்கு நிதியுதவி செய்ய விரும்பும் அடியார்கள் நேரடியாக எமது நிருவாக சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- நிர்வாகம்-
0652225359