மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய முன்னாள் சமஸ்கிருத இந்துநாகரிக விரிவுரையாளர் காலமானார்

 (லியோன்)

மட்டக்களப்பு உப்போடை  சிவானந்தா வித்தியாலய முன்னாள் சமஸ்கிருத  இந்துநாகரிக விரிவுரையாளரும் அண்ணாமலை சர்வகலாசாலை வியாகரண சிரோன்மணி  சிவஸ்ரீ பூரண தியாகராஜா குருக்கள்   கடந்த  01.10.2016    சனிக்கிழமை  மட்டக்களப்பு  கல்லடி வேலூர்  இல்லத்தில் காலமானார் . 
அன்னாரின் நல்லடக்கம்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  04.10.2016     பிற்பகல்  03.00  மட்டக்களப்பு  கல்லடி வேலூர்  இலக்கம் , 70 , இரண்டாம் ஒழுங்கை “ ராஜ கமல ‘”  இல்லத்திலிருந்து   எடுத்துச்  செல்லப்பட்டு கல்லடி உப்போடை  இந்து மயானத்தில்    தகனம்  செய்யப்படும்

அன்னாரின் இழப்பிற்கு  மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்   தமது  ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதுடன் ,அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றனர் .

(தகவல் :- முன்னாள் மாணவனும் ,மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளருமான கே .பாஸ்கரன் )