(லியோன்)
மட்டக்களப்பு உப்போடை சிவானந்தா
வித்தியாலய முன்னாள் சமஸ்கிருத
இந்துநாகரிக விரிவுரையாளரும் அண்ணாமலை சர்வகலாசாலை வியாகரண சிரோன்மணி சிவஸ்ரீ பூரண தியாகராஜா குருக்கள் கடந்த 01.10.2016 சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி வேலூர் இல்லத்தில் காலமானார் .
அன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 04.10.2016
பிற்பகல் 03.00 மட்டக்களப்பு
கல்லடி வேலூர் இலக்கம் , 70 , இரண்டாம்
ஒழுங்கை “ ராஜ கமல ‘” இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கல்லடி உப்போடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
அன்னாரின் இழப்பிற்கு மட்டக்களப்பு
வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதுடன் ,அன்னாரின் ஆத்ம சாந்திக்காக
பிராத்திக்கின்றனர் .
(தகவல் :- முன்னாள் மாணவனும் ,மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளருமான
கே .பாஸ்கரன் )