(அனா)
மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் நாடலாவிய ரீதியில் பிரதேச செயலகம் தோரும் முன்பள்ளி மாணவர்களின் அழகியற் கலை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட “அருண தகின ரடா” சித்திரப் போட்டியில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஸ்மையில் முன்பள்ளி மாணவி அஹமட் ஹாதி ஸைனப் ஸம்தா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கான சான்றதழ் வழங்கும் நிகழ்வு இன்று பத்தரமுல்ல அபேகமவில் அமைந்துள்ள ரங்க கலாச்சார மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்றது.
இவர் ஓட்டமாவடி எம்.கே. வீதியில் வசித்து வரும் அஹமட் ஹாதி தம்பதிகளின் புதல்வியாவார்.
மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் நாடலாவிய ரீதியில் பிரதேச செயலகம் தோரும் முன்பள்ளி மாணவர்களின் அழகியற் கலை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட “அருண தகின ரடா” சித்திரப் போட்டியில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஸ்மையில் முன்பள்ளி மாணவி அஹமட் ஹாதி ஸைனப் ஸம்தா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கான சான்றதழ் வழங்கும் நிகழ்வு இன்று பத்தரமுல்ல அபேகமவில் அமைந்துள்ள ரங்க கலாச்சார மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்றது.
இவர் ஓட்டமாவடி எம்.கே. வீதியில் வசித்து வரும் அஹமட் ஹாதி தம்பதிகளின் புதல்வியாவார்.