மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் ஒன்றினை பெற்றிட ஓர் அரிய சந்தர்ப்பம்

நீங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து தொழிலொன்றினை பெற்றுக்கொள்ள .

அரச , அரச சார்பற்ற தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து தொழிற்பயிற்சி நெறியொன்றினையும் மற்றும் உயர் கற்கை ஒன்றினை தொடர்வதற்கான. தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றிட விரையுங்கள்.
நாளை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் காலை 08.00 தொடக்கம் பி.ப 04.00 வரை. சுயவிபர கோவையுடன் வாருங்கள்.
இந்த மாபெரும் தொழிற் சந்தையில் தொழில் வழி காட்டல் சம்மந்தமான கருத்தரங்கு,
சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விசேட ஆலோசனை வழங்கள் மற்றும் வழிகாட்டல்களும் இடம் பெறவுள்ளது. தொழில்தேடும் இளைஞர்கள் வாருங்கள் வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுங்கள்.