மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வே.தேவரஞ்சன் (57வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இவர் தனது தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருக்கும்போது அங்கு வந்த யானை இவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
இவர் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதி சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வே.தேவரஞ்சன் (57வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இவர் தனது தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருக்கும்போது அங்கு வந்த யானை இவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
இவர் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதி சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.