மட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கம்(சிவில் உத்தியோகத்தர்கள்)நடாத்தும் மாபெரும் கலைகலாசார நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற:றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் தேவநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பல்வேறு கிராமிய மற்றும் பரதநாட்டிய நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்வில் அதிதிகளாக பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.கலை நிகழ்வுகளை கண்டுகளிக்க அனைவரையும் அழைக்கின்றனர் நலன்புரி சங்கத்தினர்.
எதிர்வரும் ஞாயிற:றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் தேவநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பல்வேறு கிராமிய மற்றும் பரதநாட்டிய நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்வில் அதிதிகளாக பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.கலை நிகழ்வுகளை கண்டுகளிக்க அனைவரையும் அழைக்கின்றனர் நலன்புரி சங்கத்தினர்.