(லியோன்) )
மட்டக்களப்பு செலான் வங்கி கிளையினால்
நடத்தப்பட்ட செலான் டிகிரி சிறுவர் சந்தை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய
பாடசாலையில் இடம்பெற்றது .
இதன் ஒரு நிகழ்வாக இன்று மட்டக்களப்பு கல்லடி
சிவானந்தா தேசிய பாடசாலையில் கிழக்குமாகாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர் எஸ் .உதயகுமார்
அதிதியாக கலந்துகொண்டு சிறுவர் சந்தையினை திறந்து வைக்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கான செலான் டிகிரி சேமிப்பு கணக்குகளும் ஆரம்பித்து
வைக்கப்பட்டது
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு செலான் வங்கி செயலாளர் திருமதி கௌதமராஜா ரேணுகா , மற்றும் வங்கி
ஊழியர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து
சிறப்பித்தனர் .