(லியோன்)
மட்டக்களப்பு மாநகர சபையினால் மாபெரும் சிரமதான பணிகள் இன்று
மேற்கொள்ளப்பட்டன
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு
மாநகர ஆணையாளர் எம் .உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ
மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மாபெரும்
சிரமதான பணிகள் 15.07.2016 இன்று மேற்கொள்ளப்பட்டன .
இன்று மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணியில் மாநகர சபை அதிகாரிகள் ,மாநகர
சபை ஊழியர்கள் , மாநகர சபை பொது சுகாதார
பரிசோதகர்கள் மற்றும் இவர்களுடன் இனைந்து மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவர்களும்
இடம்பெற்ற சிரமதான பணிகளின் ஈடுபட்டனர் .