(லியோன்)
“ மதுவை வெற்றி கொள்வோம் “
எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ளது .
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாயயங்கள் சீர்திருத்த
காரியாலயத்தினால் ஏற்பாட்டில் “ மதுவை வெற்றி
கொள்வோம் “ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு நாளை காலை 09.00
மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை கல்லடி விமோச்சனா இல்லத்தில் நடைபெறவுள்ளது
.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி
எம் . கணேசராஜா மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள் , அரச
சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் .
இங்கு இடம்பெறும் கலந்துரையாடலை சமூகத்திற்கு தெளிவு படுத்தும்
நோக்குடனும், இதனை ஊடகங்கள் வாயிலாக சமூகத்திற்கு கொண்டு செல்ல அனைத்து ஊடகவியலாளர்களையும் இந்நிகழ்வில்
கலந்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர் .