அன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17.07.2016 காலை 09.00 மணிக்கு முருகன் கோவில் வீதி பெரியகல்லாறு இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் இழப்பிற்கு மட்டு நியுஸ்
ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதுடன்
,அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றோம்.