மட்டக்களப்பு சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலய பங்கு மரியாஞ் சேனையில் 25 வருடங்கள் பணினை நிறைவு நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலய பங்கு  மரியாஞ் சேனையில்  25 வருடங்கள்   பணி நிறைவினை   கௌரவிக்கும் நிகழ்வு 17.07.2016 இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்  மட்டக்களப்பு சகாயபுரம் புனித சதாசகாய அன்னை  ஆலய பங்கு  மரியாஞ் சேனையில்  25 வருடங்கள் பணினை  நிறைவு செய்தவர்களை   கௌரவிக்கும் நிகழ்வு 17.07.2016 இன்று காலை  நடைபெற்ற ஞாயிறு  விசேட திருப்பலியில்  பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில் நடைபெற்றது  . 


நடைபெற்ற விசேட   திருப்பலியில் மரியாஞ் சேனை உறுப்பினர்கள்  ஆலய ,பங்கு  மக்கள்   கலந்து  சிறப்பித்தனர் .