(லியோன்)
மட்டக்களப்பு சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலய பங்கு மரியாஞ் சேனையில் 25 வருடங்கள் பணி
நிறைவினை கௌரவிக்கும் நிகழ்வு 17.07.2016
இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு சகாயபுரம் புனித சதாசகாய
அன்னை ஆலய பங்கு மரியாஞ் சேனையில் 25 வருடங்கள் பணினை
நிறைவு செய்தவர்களை கௌரவிக்கும்
நிகழ்வு 17.07.2016 இன்று காலை நடைபெற்ற
ஞாயிறு விசேட திருப்பலியில் பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில்
நடைபெற்றது .
நடைபெற்ற விசேட திருப்பலியில் மரியாஞ் சேனை உறுப்பினர்கள் ஆலய ,பங்கு மக்கள் கலந்து சிறப்பித்தனர் .