(லியோன்)
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் விஜயபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய
நிலையில் ஆண் ஒருவரின் சடலம் 03.06.2016 வெள்ளிக்கிழமை காலை பொலிசாரினால் மீற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .
மட்டக்களப்பு
பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் –
விஜயபுரம் இலக்கம் , 114,
இரண்டாம்
குறுக்கு வீதியை சேர்ந்த ரட்ணராஜா ராஜா
வயது 43 என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய
நிலையில் 03.06.2016 வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இவரது மரணம் தொடர்பான
விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார்
மேற்கொண்டு வருகின்றனர் .