புனித மரியாள் , தூய காணிக்கை அன்னை , திரு இருதயநாதர் ஆகிய ஆலயங்களில் இடம்பெற்ற திருச்சிலுவை பாதை நிகழ்வுகள்

(லியோ)

உலகில் உள்ள கிறிஸ்தவர்களின்  புனித தினமாக கருதப்படும் பெரிய வெள்ளி இன்றாகும் .


  புனித பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப்பாதை நிகழ்வுகள் இடம்பெற்றது .


பெரிய வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும்  இன்று காலை திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்றைய தினம் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள்  பேராலயம், தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயம் மற்றும் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயம் ஆகிய ஆலயங்களில்   திருச்சிலுவை பாதை நிகழ்வுகள்  இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது .இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள்வுகளில் பெருமளவான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர் .