(லியோ)
இன்று குருத்தோலை ஞாயிறு தினமாகும் . இன்றைய நாளில்
உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட திருப்பலிகள் இடம்பெற்றன
.
இந்நிகழ்வானது
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன் ஜெருசலேம் நகரில் நடந்த நிகழ்வாகும் .
இன்றைய நாளை
உலகில் உள்ள அணைத்தது கிறிஸ்தவர்களும் விசேட
விதமாக நினைவு கூர்ந்து வருகின்றனர். .
கிறிஸ்தவர்களின்
புனித நாட்களில் மிக முக்கிய நாட்களாக குருத்தோலை ஞாயிறு தினமாகும் அமைகின்றது.
இந்நாளை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் இன்று அதிகாலை மட்டக்களப்பு
மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி இடம்பெற்றது .
இத்திருப்பலியில்
அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள்
மற்றும் பங்கு மக்களும் கலந்துகொண்டனர் .