(லியோ)
மட்டக்களப்பு டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீடத்தில் முதல் திருப்பலி 22.03.2016 ஒப்புகொடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு கல்லடி
டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வாரி பீடம் அருட்தந்தை
ஜோசெப் மேரி தலைமையில் அர்சிக்கப்பட்டு முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .
புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட கல்வாரி பீடத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியில் அருட்தந்தை
ஜோசெப் மேரி , பங்கு தந்தை யேசு சபை துறவி ரொஷான் ,இருதயபுரம்
பங்குதந்தை அருட்பணி ஜெகாந்தன் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .