கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பிரதி பதிவாளர் ரி.விஜயகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தொடர்ச்சியாக பெய்துவந்த மழை காரணமாக கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டு விடுதிகள் மூடப்பட்டிருந்தன.
தற்போது மழை நிலை குறைந்துள்ள நிலையில் நிலைமை ஏற்பட்டுள்ளதனால் எதிர்வரும் திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2010,2011,2013,2014 ஆகிய கல்வி ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைiயே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளன.
விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் 03ஆம் திகதிக்கு முன்பாக தங்களது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.என்றார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தொடர்ச்சியாக பெய்துவந்த மழை காரணமாக கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டு விடுதிகள் மூடப்பட்டிருந்தன.
தற்போது மழை நிலை குறைந்துள்ள நிலையில் நிலைமை ஏற்பட்டுள்ளதனால் எதிர்வரும் திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2010,2011,2013,2014 ஆகிய கல்வி ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைiயே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளன.
விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் 03ஆம் திகதிக்கு முன்பாக தங்களது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.என்றார்.