மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள மதர்ஸ் கெயார் மொன்டசொரி பாலர் பாடசாலையின் (Mothers’ Care Montessori
School) வருடாந்த பட்டமளிப்பு விழா டாக்டர் சி. அமரசிங்கம் தலைமையில் மட் வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எஸ்.கங்கேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்கள் தங்களுடைய ஆடல், பாடல், பேச்சுத்திறமைகihள வெளிப்படுத்தினர். அத்தோடு இவர்களுக்கான பரிசில்களும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டது.
ஆழவெநளளழசi அம்மையாரின் கற்பித்தல் முறையைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து தரம் 1ல் கல்வி கற்கச் செல்கின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப் பட்டது.
மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிர்வாக உறுப்பினர்கள், பெற்N;றார்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எஸ்.கங்கேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்கள் தங்களுடைய ஆடல், பாடல், பேச்சுத்திறமைகihள வெளிப்படுத்தினர். அத்தோடு இவர்களுக்கான பரிசில்களும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டது.
ஆழவெநளளழசi அம்மையாரின் கற்பித்தல் முறையைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து தரம் 1ல் கல்வி கற்கச் செல்கின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப் பட்டது.
மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிர்வாக உறுப்பினர்கள், பெற்N;றார்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.