மட்டு.நியுஸ் வாசகர்களுக்கு இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்..அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிரார்த்திக்கவும்

பிறந்திருக்கும் இந்த தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எமது இனிய வாழ்த்துகள்.

சிறைகளில் அடைபட்டு இன்று உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைபெற்று தமது உறவுகளுடன் சந்தோசமாக வாழ இறைவன் இந்த நாளில் அருள்புரியவேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

அவர்களின் விடுதலைக்கு அனைவரையும் பிரார்த்திக்குமாறும் இந்த வேளையில் மட்டு.நியுஸ் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்….