கிழக்கு மாகாண சபையின் துணைத் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது போன் இரு பொலிஸார் இவருக்கும் வழங்கப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்த போதிலும் இவருக்கும் முதலமைச்சர் ,அமைச்சாகள் மற்றும் தவிசாளர் மற்ம் துணை தவிசாளர் ஆகியோருக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டிருந்தது
நேற்று திங்கட்கிழமை மாலை எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தனது பாதுகாப்பு கடடையிலிருந்த பொலிஸாரும் நீக்கப்பட்டுள்ளதாக பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவிக்கின்றாh
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து அவர்களுக்கு கிடைத்த பணிப்புரையின் பேரில் அவர்கள் ; பொலிஸ் நியைத்திற்கு திரும்பியுள்ளார்கள். என்றும் அவர் தெரிவித்தார்.
ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது போன் இரு பொலிஸார் இவருக்கும் வழங்கப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்த போதிலும் இவருக்கும் முதலமைச்சர் ,அமைச்சாகள் மற்றும் தவிசாளர் மற்ம் துணை தவிசாளர் ஆகியோருக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டிருந்தது
நேற்று திங்கட்கிழமை மாலை எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தனது பாதுகாப்பு கடடையிலிருந்த பொலிஸாரும் நீக்கப்பட்டுள்ளதாக பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவிக்கின்றாh
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து அவர்களுக்கு கிடைத்த பணிப்புரையின் பேரில் அவர்கள் ; பொலிஸ் நியைத்திற்கு திரும்பியுள்ளார்கள். என்றும் அவர் தெரிவித்தார்.