மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.30மணியளவில் நாவற்காட்டில் இரண்டு சிறுமிகள் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர வண்டிமீது மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இதன்போது ஜதுர்ஸிகா(05வயது),காருணியா(07வயது)ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் நாவற்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று காலை 7.30மணியளவில் நாவற்காட்டில் இரண்டு சிறுமிகள் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர வண்டிமீது மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இதன்போது ஜதுர்ஸிகா(05வயது),காருணியா(07வயது)ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் நாவற்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.