மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு விவேகாவின் பசுமை செய்திமடல் வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் திருமதி ஹரிதாஸ் திலகவதி தலைமையில் நடைபெற்றது.
உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அதனுல் மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முதாலாவது செய்திமடலாக இது வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராம கிருஸ்ணமிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ ஆன்மீக அதிதியாக கலந்துசிறபித்தததுடன் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.கங்கேஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.உதயகரன்,பிரதேச சுற்றாடல் அதிகாரி திருமதி ஆர்.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகளினால் செய்திமடல் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் செய்தி மடல் தொடர்பிலான ஆய்வுரையினை சுற்றாடல் முன்னோடி வலய ஆணையாளர் ரி.ஞானசேகரன் நிகழ்த்தினார்.
உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அதனுல் மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முதாலாவது செய்திமடலாக இது வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராம கிருஸ்ணமிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ ஆன்மீக அதிதியாக கலந்துசிறபித்தததுடன் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.கங்கேஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.உதயகரன்,பிரதேச சுற்றாடல் அதிகாரி திருமதி ஆர்.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகளினால் செய்திமடல் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் செய்தி மடல் தொடர்பிலான ஆய்வுரையினை சுற்றாடல் முன்னோடி வலய ஆணையாளர் ரி.ஞானசேகரன் நிகழ்த்தினார்.