Home
About
Contact
Home
HOT NEWS
LOCAL
NATIONAL
INTERNATIONAL
CINEMA
SPORTS
TECHNOLOGY
HEALTH
ARTICLES
முகப்பு
இலண்டனில் மட்டக்களப்பார் நடாத்தும் பொங்கல் விழா
இலண்டனில் மட்டக்களப்பார் நடாத்தும் பொங்கல் விழா
RAJ
ஜனவரி 17, 2015
இலண்டனில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடாத்தும் பொங்கல் விழா இன்று சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
இன்று காலை 10.00மணியளவில் மிடில்செக்ஸ்,பிரிஸ்டன் அவனியு கிழக்கில் உள்ள பிரிஸ்டன் மனோர் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Social Plugin
Popular Posts
புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் திறந்துவைப்பு
ஜூலை 10, 2026
குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு
ஜூலை 08, 2026
காட்டுப்பாதை திறந்து வைப்பு -உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
ஜூலை 10, 2026