செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சமுக மேம்பாட்டு அமைப்பின் சகல வசதிகளும் கொண்ட முன்பள்ளி

சகல வசதிகளும் கொண்ட சிவன் முன்பள்ளி பாலர் பாடசாலை 2014 ஐனவரி முதல் செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சமுக மேம்பாட்டு அமைப்பினரால் ஆரம்பிக்கப்படவுள்ளது.


1.கணிணி தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கற்பித்தல் முறைகள்.
2.அனுபவமும்,தேர்ச்சியும் பெற்ற ஆசிரியர்கள்.
3.விசாலமான,பாதுகாப்பு கொண்ட இடப்பரப்பு.
3.அழகிய விளையாட்டு முற்றம்.
4.கண்கவர் வகுப்பறைச்சூழல்
5.கல்வித் திணைக்களம் தழுவிய பாடப்பரப்பு
6.3வயது,4வயது,5வயது பிரிவு மாணவர்களுக்கு வௌ;வேறான கற்பித்தல் முறைகள்.
7.கலை நிகழ்வு, பரிசளிப்பு விழா,விளையாட்டு போட்டி முதலான மேற்கொள்ளல்.