சேட்டிபாளையம் எல்லை வீதியை சேர்ந்த பிரதீபன் என்ற ஆசிரியர் ஒருவரின் வீட்டின் மீதே இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
போத்தலில் பெற்றோல் நிரப்பப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.