காத்தான்குடியில் நோன்பு பெருநாள் தொழுகை

காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் இன்று நோன்புப்பெருநாள் தொழுகையும் பெருநாள் குத்பாவும் நடைபெற்றது.

இஸ்லாமிக் சென்றரின் ஏற்பாட்டில் நடை பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் அஷ்ஷெய்க் ஏ.ஏ.ஹாரீஸ் மதனீ நடாத்தினார்.

இதில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்த்தர்கள் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.