உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி இலங்கையின் தல…
கிழக்கு,ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்…
உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்…
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எடுத்த முடிவின்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தி…
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள…
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் 22 பாடசாலை மாணவர்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை …
மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகி விட்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது ரஷ்யா. கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல் எப்போது மூழ்கியதோ அப்போதே மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி தெரிவித்து…
யுக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். யுக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது ந…
உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளின் முக்கிய கட்டளைத் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ரஷ்யாவின் ஏழாவது வான்வழித் தரையிறக்கப் பிரி வின் கட்டளைத் தளபதியும் மத்திய இராணுவ மாவட்டத்தின் கூட்டு ஆயுதப் ப…
உக்ரைன் படைவீரர்கள் ரஸ்யர்களின் தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மரியுபோல் நகரில் ரஸ்ய படையினரின் எறிகணை தாக்குதலில் காயமடைந்த ஆறுவயது சிறுமியுடன் அம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனையின…
உக்ரைன் தலைநகரம் கிய்வ்வில் ரஷ்ய தாக்குதலை உக்ரைன் இராணுவம் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனின் லுஹான்ஸ்க் பகுதியில் ஐந்து ரஷ்ய விமானங்களும் ஒரு ஹெலிகொப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரஷ்யாவால் சுதந்திர நாடா…
வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிட…
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு தேம்ஸ் நதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரிண்ட்ஃப்ர்ட் பகுதியில் தேம்ஸ் நதியில் கடந்த செப்டம்பர் மாதம் கிராபிக் டிசைனரான சைமன் ஹண்ட் தன…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம…
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இடம்பெற்ற நெஞ்சை உருக்கும் அதே சம்பவம் ஒன்று மொரோக்கோவில் இடம்பெற்றுள்ளது. மொரோக்கோவின் Tamrout எனும் நகரில் இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழ…
பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்திலும், அதை அண்மித்த அமெரிக்க விமான தளத்திற்கு அருகிலும் குறைந்தது மூன்று ரெக்கெட்டுகள் தரையிறங்கி தாக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 04:30 மணிக்…
ஏர் இந்தியா நிறுவனத்தை முறைப்படி டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. சற்று முன் பிரதமர் மோடியுடன் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் சந்திப்புக்கு பின் ஏர் இந்தியா கைமாறியது. கடந்த அக்டோபர் 8-ம் த…
டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் வியாழனன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 14.5 கிலோ மீற்றர் ஆழ…
Social Plugin