வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்தும் தொடர்வதாகவும், தமது உறவுகளின் உயிரின் பெறுமதியை ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் மதிப்பிட முட…
அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பைடர் வுமன் என்றழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒரு…
அம்பாறை - நவகிரிஆறு வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில், பெருமளவிலான சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்தற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது ச…
அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஹிங்குராணை சீனி கம்பனி நிர்வாகத்திற்கும் மாவட்ட கரும்பு செய்கையாளர்களுக்குமென விஷே…
அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை (31) மாலை பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது.
-வாஜித் அஸ்மல்- பாலமுனை மெருன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.30ஆந் திகதி பாலமுன…
கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்ட அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள், பணம் மற்றும் வாகனங்களுடன் 2 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலேதான் தமிழ் முஸ்ல…
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடு இல்லாத மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும்2024 திட்டத்தின் கீழ் கல்முனை வடக்கில் தெரிவு செ…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு இன்று(08) நடைபெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண ஆளு…
(லோ.கஜரூபன் ) கல்முனை நீலாவணையிலே மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி.தெரிவித்துள்ளார்.
மோட்டர் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசினை கடக்க முற்பட்ட வேளையில் மோட்டர் சைக்கிள் கவிழ்ந்து தண்ணீரில் தவறி விழுந்து அடித்து செல்லபட்டு மூழ்கிய குடும்பஸ்தர் நீண்ட தேடுதலின் பின்னர் சடலமாக …
முச்சக்கர வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் .
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் 5,000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு நகை மீட்கச் சென்ற பெண் ஒருவரைள சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறையில் மாவட்டத்தின் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை ப…
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
(முஹம்மத் மர்ஷாத்) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுள்…
(முஹம்மத் மர்ஷாத்) அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆறு குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் மாவடி பள்ளி பிரதேசம் பலரின் கவனத்தையும் ஈர்த்த…
சம்மாந்துறை பகுதிக்கு இன்று விநியோகிக்க கொண்டுவரப் பட்டிருந்த மாசியினை சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்த போது அதிக பங்கசு தொற்று (Aflatoxin) கானப்பட்டது, பின்னர் MOH Dr M M நௌசாத் அவர்களின் ஆலோசனையி…
சாய்ந்தமருது பகுதியில் கடை ஒன்றின் கட்டுமான வேலை தளத்தில் இடம்பெற்ற அனர்த்தம் ஒன்றில் மரணமடைந்த இளம் குடும்பஸ்தரின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Social Plugin