திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா

 

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய
தேர்த்திருவிழா நேற்று பக்தர்களின் பேராதரவுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (24) ஆடி அமாவாசை தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. நாளை (25) திருப்பூங்காவனமும் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.