இந்நிகழ்வின் வளவாளராக மண்முனைப் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உதவியாளர் திரு.செல்வநாயகம் சிவாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.