இந்த நிலைமையை மாற்றி அமைக்கும் பொருட்டு விவசாயிகள் மத்தியில் விவசாய செய்கை யை ஊக்குவிக்கும் பொருட்டு மட்டக்களப்பு சத்திர கொண்டான்மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வளவில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகள்செய்கை பண்ணப் பட்டன.