துரித உணவு உற்பத்தி திட்டத்தை ஊக்குவிக்க செய்கை பண்ணப்பட்ட மரக்கறி வகைகள் அறுவடை விழா

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சி காரணமாக விவசாய செய்கையில் யில் ஏற்பட்ட பாதிப்பினை அடுத்து மரக்கறி வகைகளின் விலைகள் உயர்ந்த நிலையில் காணப்பட்டன.

இந்த நிலைமையை மாற்றி அமைக்கும் பொருட்டு விவசாயிகள் மத்தியில் விவசாய செய்கை யை ஊக்குவிக்கும் பொருட்டு மட்டக்களப்பு சத்திர கொண்டான்மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வளவில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகள்செய்கை பண்ணப் பட்டன.
இங்கு செய்கை பண்ணப் பட்ட நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகளின் அறுவடை விழா  சிறப்பாக நடை பெற்றது.