பொரளையில் 35 பேர் கைது!!


பொரளை பொலிஸ் பிரிவுக்குள் விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.