மரபுப் பயிர்களின் அழிவும் உருக்குலையும் உழவுத் தொழிலும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் அறிவிப்பு...!!


இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்ட கிளைமைத்தோன் உரையாடல் நிகழ்வானது "மரபுப் பயிர்களின் அழிவும் உருக்குலையும் உழவுத் தொழிலும்" எனும் தலைப்பில் 12.01.2022 (புதன்கிழமை) அன்று இரவு 7.30 மணிக்கு இணையவழியில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வின் அதிதிப்பேச்சாளராக சூழலியலாளரும் வட மாகாண விவசாயத்துறை முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான திரு.பொ.ஐங்கரநேசன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள பதிவுகளை மேற்கொள்வோருக்கு, மின்னியல் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறித்த நிகழ்வில் Zoom செயலியில் இணைந்து கொள்ள
Meeting ID: 863 4987 6702
Passcode: yarl2022
என்பதன் மூலம் இணைய முடியும்.