மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் கொக்கட்டிச்சோலை கமநல சேவை நிலைய பிரிவினால்
சேதனைப் பயிர் செய்கை தொடர்பான பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம் (02) மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பயிற்சிப்பட்டறை கிழக்கு மாகாண ஆளுனரின் வழிகாட்டலில் இடம்பெற்றது.